Mudhal paarvai
Thursday, October 20, 2011
Mudhal sandhipu........................
"வானம் இரண்டாக பிரிந்தது ஓர் மின்னலின் சந்திப்பால்.......,,,
ஒரு மழை துளி இரண்டாக பிரிந்தது பூமியின் சந்திப்பால்....,,,,
அருவியும் இரண்டாக பிரியும் ஓர் பாறையின் சந்திப்பால்.....,,,,
ஏன்!??
என் இதயம் கூட இரண்டாக பிரிந்தது
'நம் முதல் சந்திப்பால்' "
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)